Install App
newstamilair
This browser does not support the video element.
சிவகங்கை: தமறாக்கி கிராமத்தில் ஒரே நேரத்தில் இருவர் தூக்கிட்டு உயிரிழப்பு
Sivaganga, Sivaganga | Sep 4, 2025
சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரமிளா (30) மற்றும் அஜித் குமார் (28) ஆகியோர் நேற்று நள்ளிரவில் தங்களது வீடுகளில் ஒரே நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!