Download Now Banner

This browser does not support the video element.

மணமேல்குடி: கடலில் மிதந்த 2 கோடி மதிப்பிலான 50 kg கஞ்சாவை போலீஸிடம் ஒப்படைத்த மீனவர்கள் ஆதிபட்டினம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கஞ்சா சிக்கியது

Manamelkudi, Pudukkottai | Sep 11, 2025
புதுக்கோட்டை மாவட்டம் ஆதிபட்டினம் மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது மிதந்து வந்த 50 கிலோ கஞ்சாவை போலீஸிடம் ஒப்படைத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை பெற்றுச் சென்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us