Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: மொலாசஸ் வந்த ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம் : கும்பகோணத்தில் மற்ற தொழிலாளிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி

Kumbakonam, Thanjavur | Sep 23, 2025
மராட்டிய மாநிலத்தில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு மொலாசஸ் ரயில் வேகங்களில் கொண்டுவரப்பட்டது. பின்னர் ரயில் வேகன்களை சுத்தம் செய்யும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் நாங்கே என்ற தொழிலாளி வேகம் உள்ளேயே மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us