தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை தெரேசா மீனவர் காலனியைச் சேர்ந்தவர் எட்வர்ட் மகன் வினிஸ்டன் (30). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். தருவைகுளம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார், இந்த நிலையில், தாய்நகர் சுனாமி காலனி சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.