Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் மினி பேருந்தை இயக்குவதற்கு எதிர்த்து போராட்டம்

Srivilliputhur, Virudhunagar | Sep 2, 2025
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் நகர் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் துறையில் உள்ளது இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல சரியான பேருந்து வசில்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வந்த நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆரம்பித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் ரயில்வே வருடத்திற்கு தல ரூபாய் 4100 மீதம் செலுத்தி அனுபவி பெற்று ஆட்டோ ஓட்டி தங்களது அன்றாட பொழப்பை நடத்தி வருவதாகவும் இதற்கு மினி பேருந்து ஓட்டுநர்கள் தங்களை அவதுறு
Read More News
T & CPrivacy PolicyContact Us