Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: கடலோர காவல் படையில் பணியாற்ற விருப்பமானவர்கள் விண்ணப்பிக்கலாம் SP அபிஷேக் குப்தா தனது அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியீடு

Pudukkottai, Pudukkottai | Sep 12, 2025
புதுக்கோட்டை மாவட்ட கடலோர காவல் நிலைய பணிகளுக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பம் வழங்கலாம் என மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா எஸ்பி அலுவலகத்திலிருந்து தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கான தகுதிகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் எஸ்பி அபிஷேக் குப்தா.
Read More News
T & CPrivacy PolicyContact Us