*விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு.. அதிவேகமாக கிரஷர் லாரிகளை சாலைகளில் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் வயது (58) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மனைவி சீனியம்ம