Download Now Banner

This browser does not support the video element.

காளையார்கோவில்: மயானத்துக்குச் செல்லும் வழியை தனியார் நிலம் என கூறி அடைப்பு, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் போராட்டம்

Kalaiyarkoil, Sivaganga | Aug 22, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள வேம்பங்கோட்டை, தெள்ளியன்வயல், கருவிக்கண்மாய் புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்கு அருகிலுள்ள மூவர்கண்மாய் பகுதியில் மயானம் உள்ளது. அந்த மயானத்துக்குச் செல்லும் பாதையை தனியாரின் நிலம் என்று கூறி அடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us