Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: அரசு தரும் நிதியை பெருச்சாளி எலிகள் போல் தின்னும் அதிகாரிகள் என JD அலுவலகதில் AITUC யினர் பேட்டி

Pudukkottai, Pudukkottai | Aug 28, 2025
தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக பணி தொழிலாளர்கள் சங்கம் ஏஈடி யூசி சார்பாக வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய அரசப்பன் தமிழக அரசு தரும் நிதி மற்றும் திட்டங்களை அதிகாரிகள் பெருச்சாளி எலி போல் தின்பதால் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us