Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: அரசுடையான்பட்டு கிராமத்தில் மின்னல் தாக்கி வத்தி கம்பெனியில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருள் நாசம்

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 9, 2025
திருவண்ணாமலை அடுத்த அரசுடையான்பட்டு கிராமத்தில் எம்ஜிஆர் நகர் பகுதியில் செயல்பட்ட வத்தி கம்பெனியில் நேற்று இரவு பெய்த கன மழையில் மின்னல் தாக்கி வத்தி கம்பெனியின் திடீர் தீ விபத்து சுமார் பத்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
Read More News
T & CPrivacy PolicyContact Us