*திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம் பகுதியில் திருச்சுழியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உயர் அழுத்த இரும்பு மின் கம்பத்தின் மீது மோதி சுமார் 20 அடி தூரம் இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்து; லாரி ஓட்டுநர் படுகாயம்*