தமிழக முதல்வர் ஸ்டாலின் கவுனில் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஸ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 5 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வக கட்டிடம் மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்தார். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட வருவாய் துறையினர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினர்.