Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: சண்முகபுரம் பகுதியில் ஒரே நாளில், 3 இடங்களில் இருந்த வழித்தட ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்

Thoothukkudi, Thoothukkudi | Sep 26, 2025
தூத்துக்குடி மாநகராட்சியில் ஆரம்ப காலத்தில் நகராட்சியாக இருந்தபோது பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் மேல் புகார் சென்றது எடுத்து மாநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆங்காங்கே அகற்றப்பட்டு வருகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us