Download Now Banner

This browser does not support the video element.

பந்தலூர்: அய்யன்கொல்லியில் மலநாடு உழவர் உற்பத்தி 5வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

Panthalur, The Nilgiris | Sep 12, 2025
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில், மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் காப்பி மற்றும் குறுமிளகு மதிப்புக்கூட்டு இயந்திரத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லஷ்மி பவ்யா தண்ணீரூ அவர்கள் நேரில் பார்வையிட்டு, மலநாடு உழவர் உற்பத்தி 5வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us