Download Now Banner

This browser does not support the video element.

பாபநாசம்: கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சோகம், நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

Papanasam, Thanjavur | Aug 17, 2025
கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் ஆற்றல் அடித்துச் செல்லப்பட்ட கனிஷ்கா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us