Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: கால்கழுவிய போது விபரீதம்...வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊர் திரும்பிய வாலிபருக்கு நேர்ந்த சோகம்

Thanjavur, Thanjavur | Sep 4, 2025
தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் கல்லணை காலை படித்துறை பகுதியில் தனது நண்பருடன் கால்கழுவிக் கொண்டிருந்தபோது வழக்கு ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் முகமது இப்ராஹிம் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us