Install App
rjnews002
This browser does not support the video element.
தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி இரண்டு மடங்காக விலை உயர்ந்த பூக்கள் - பூச்சந்தையில் அதிகளவு விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
Thanjavur, Thanjavur | Aug 27, 2025
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தஞ்சாவூர் பூச்சந்தையில் அனைத்து பூக்களின் விற்பனை நேற்றைய விலையை விட இரண்டு மடங்காக உயர்ந்து காணப்பட்டது. விலை அதிகரித்து இருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!