Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: ஆட்சியரகம் முன்பு CPI(MS) சார்பில் வீடு மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

Dharmapuri, Dharmapuri | Aug 21, 2025
வீடு, வீட்டுமனை பட்டா வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் இன்று வியாழக்கிழமை மாலை 4 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சொந்த வீடில்லாதவர்களுக்கு தமிழக அரசு 3 சென்ட் இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும்.ஒட்டுவீடு, குடிசை வீடுகளை மேம்படுத்தி தார்சு வீடுகளாக அரசு செலவில் கட்டித்தர வேண்டும். புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து
Read More News
T & CPrivacy PolicyContact Us