Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய புதுவயல் பகுதி இளம்பெண் மாயம், போலீசார் விசாரணை

Sivaganga, Sivaganga | Aug 24, 2025
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள புதுவயல் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பி.ஏ. லிட்டரேச்சர் படித்து வந்தார். பின்னர், படிப்பை பாதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us