ஆந்திராவைச் சார்ந்த கொங்காரெட்டி என்ற 19 வயது மாணவன் கிருஷ்ணன் கோவில் அருகே தங்கி கல்வி கற்றவரும் நிலையில் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது போஸ் வாங்கும்போது இந்த விபத்தில் காயம் அடைந்த மாணவன் அளித்த புகார் அளிப்படையில் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்