Download Now Banner

This browser does not support the video element.

ஆவுடையார் கோவில்: பாண்டிபத்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

Avudayarkoil, Pudukkottai | Aug 28, 2025
புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிபத்திரம் கிராமத்தில் ஊர் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டுவண்டி போட்டிகள் இன்று நடைபெற்றன. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் ஏராளமான மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களுடைய மாடுகளை போட்டியில் பங்கேற்க வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us