Download Now Banner

This browser does not support the video element.

எழும்பூர்: போர்க்களமான சாஸ்திரி பவன் - 50க்கும் மேற்பட்ட மாணவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார்

Egmore, Chennai | Sep 3, 2025
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us