Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: கை குழந்தையுடன் தன்னையும் குழந்தையும் பிரிந்து விட்டு சென்ற காதல் மனைவியை சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் மனு

Karur, Karur | Sep 8, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தான்தோன்றி மலை வ உ சி நகரை சேர்ந்த சண்முக பிரியன் இவர் பிறந்த 21 நாட்களை ஆன தனது கை குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைவிற்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியிடம் தனது மனைவியை சேர்த்து வைக்க கோரி மனு அளித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us