Download Now Banner

This browser does not support the video element.

ஊத்தங்கரை: பராசக்தி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா- ஏராளமான பக்தர்கள் கூல் ஊற்றி வழிபாடு செய்தனர்

Uthangarai, Krishnagiri | Sep 9, 2025
ஊத்தங்கரை பராசக்தி மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. நகரில் உள்ள பழைய கடைவீதி,கச்சேரி தெரு,கோட்டை முனியப்பன் கோவில் தெரு , காமராஜ் நகர், கலைஞர் நகர், நாராயண நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us