Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: வாரச்சந்தை அமைக்க நிரந்தர இடம் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த வியாபாரிகள்

Virudhunagar, Virudhunagar | Sep 4, 2025
விருதுநகர்  மல்லாங்கிணறு சாலையில் வணங்காமுடி கடை எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில்  விருதுநகரை சுற்றியுள்ள பல்வேறு விவசாயிகள் வாரம் தோறும் திங்கட்கிழமை மாலை காய்கறி சந்தை  அமைத்து நான்கு மாதங்களாக வியாபாரம் செய்து வருகின்றனர் நகராட்சி கடை அமைக்க தடை விதித்ததாக கூறப்படுகிறது மாற்று இடம் வழங்க கோரி வியாபாரிகள் மனு
Read More News
T & CPrivacy PolicyContact Us