Download Now Banner

This browser does not support the video element.

வேடசந்தூர்: ஐயப்பன் கோவில் முன்பாக இந்து மக்கள் கட்சி விநாயகர் ஊர்வலத்தை அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார்

Vedasandur, Dindigul | Aug 31, 2025
வேடசந்தூர் ஒன்றிய இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. 38 சிலைகள் கொண்ட ஊர்வலம் நேருஜி நகர் ஐயப்பன் கோவில் முன்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏ டி எஸ் பி மகேஷ், வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஆத்து மேடு சென்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அடைக்கனுர் அருகே குடகனாற்றில் சிலை கரைக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us