Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: இரு மொழி கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Thoothukkudi, Thoothukkudi | Aug 25, 2025
தூத்துக்குடியில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக்கூட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து சுமார் 400 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us