Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: இடையமேலூர் பகுதிகளில் நாளை மின்தடை மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

Sivaganga, Sivaganga | Aug 25, 2025
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரை இடையமேலூர், தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி,மலம்பட்டி, சாலூர், பாப்பாகுடி, இடையமேலூர், கூட்டுறவு பட்டி, மேலாப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஓக்கப்பட்டி,புதுப்பட்டி, சக்கந்தி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதனை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us