Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்தார். எம்எல்ஏ முத்துராஜா

Pudukkottai, Pudukkottai | Sep 8, 2025
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் நேற்று இரவு பரவலாக பெய்த கனமழையின் காரணமாக புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை நீர் புகுந்தது. மாநகராட்சியால் மழைநீர் வெளியேறிய பிறகு தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார் எம்எல்ஏ முத்துராஜா.
Read More News
T & CPrivacy PolicyContact Us