Download Now Banner

This browser does not support the video element.

குளித்தலை: குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் ஆயத்தங்களை காட்டி கொள்ளையடித்த வழக்கில் 9 பேர் கைது

Kulithalai, Karur | Aug 22, 2025
குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கத்தி அருவாளை காட்டி பண நகை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை காவலர் பிரகாஷ் ரங்கநாதன் பார்த்திபன் ரவிசங்கர் கண்ணன் பால்பாண்டி அஜய் ஹரிஷ் முருகேஷ் ஒன்பது பேரை தனிப்படை போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தி பின்ன ர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .
Read More News
T & CPrivacy PolicyContact Us