Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: மூதாட்டியிடம் சிபிஐ அதிகாரி என கூறி ரூபாய் 50 லட்சம் பணம் பறிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

Thoothukkudi, Thoothukkudi | Sep 2, 2025
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் WhatsApp காலில் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூபாய் இரண்டு கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி 50 லட்சம் பணம் மோசடி செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us