Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் ஆட்சியரகத்தில் தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை

Pudukkottai, Pudukkottai | Sep 8, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் போட்டு கோரிக்கை மனு வழங்க வந்தனர். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us