Download Now Banner

This browser does not support the video element.

உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனூரில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து- பள்ளி செக்யூரிட்டி பலி-10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Usilampatti, Madurai | Sep 4, 2025
உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி முன்பு பள்ளி வாகனம் திரும்பியபோது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் பள்ளியின் செக்யூரிட்டி பலி பத்தி இருக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறு காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை உசிலம்பட்டி தாலுகா போலீசார் உயிரிழந்த செக்யூரிட்டி உடலை கைப்பற்றி விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us