Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: குழந்தைகள் உதவி மைய அலுவலகத்திற்கு ஆறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

Pudukkottai, Pudukkottai | Sep 2, 2025
தமிழ்நாடு அரசு குழந்தைகள் அண்ணன் மற்றும் சிறப்பு சேவை துறை குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மைய அலுவலகத்தில் ஆறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. உறுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us