Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: ஏர்பூட்டி உழுத வயல்களுக்கு தண்ணீர் வேணும் இல்லையா : மோரிவாய்க்காலை தூர்வாரி தாருங்கள் ஐயா... கும்பகோணம் பகுதி விவசாயிகள் கும்பகோணம் வேதனை

Kumbakonam, Thanjavur | Sep 18, 2025
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் மோரி வாய்க்கால் தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி மழைக்காலத்தில் தண்ணீர் வடிய வழியின்றி சாகுபடி வயல்களை சூழ்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதை உடன் சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us