Download Now Banner

This browser does not support the video element.

ஆண்டிமடம்: வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 2.50 கோடி மதிப்பீட்டில் 7 சாலைகள் பலப்படுத்தும் பணி- MLA தொடங்கிவைப்பு

Andimadam, Ariyalur | Aug 21, 2025
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 07 சாலைகளை பலப்படுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு 2.50 கோடி மதிப்பீட்டில் சாலைகள் பலப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us