Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: அனல்மின் நிலைய ஒப்பந்த காரர்களை மிரட்டும் திமுகவினரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் டுவிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

Thoothukkudi, Thoothukkudi | Sep 8, 2025
முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சிறு, குறு ஒப்பந்த காரர்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us