Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை-நடவடிக்கை எடுத்தால்தான் உடலை பெறுவோம் உறவினர்கள் கோரிக்கை

Madurai South, Madurai | Aug 31, 2025
செல்லுரைச் சேர்ந்த ரூபன் ராஜ் என்பவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணமான நிலையில் 30 பவுன் நகை வரதட்சணையாக கேட்கப்பட்ட நிலையில் 150 பவுன் நகை மட்டுமே போடப்பட்டுள்ளது இதனால் கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பிரியதர்ஷினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us