Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: பேரணாம்பட்டில் காவலாளியை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் எஸ்சி எஸ்டி நீதிமன்றம் தீர்ப்பு

Vellore, Vellore | Aug 26, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் முன்பிரோதம் காரணமாக காவலாளியை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us