Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ஆட்சியர் தகவல்

Sivaganga, Sivaganga | Sep 11, 2025
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்விற்கு, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 12 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us