Download Now Banner

This browser does not support the video element.

அரியலூர்: மாவட்ட ஆட்சியரகத்தில் செப்-03 ஆம் தேதி படித்த, படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் மேளா- ஆட்சியர் அறிவிப்பு

Ariyalur, Ariyalur | Aug 27, 2025
அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் மேளா அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 03-ம் தேதியன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us