Download Now Banner

This browser does not support the video element.

செந்துறை: வீராக்கன் கிராம ஸ்ரீ வீரனார், கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Sendurai, Ariyalur | Aug 27, 2025
அரியலூர் மாவட்டம் வீராக்கன் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரனார், கருப்புசாமி, பாப்பாத்தி அம்மன், காத்தாயி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது. பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us