Download Now Banner

This browser does not support the video element.

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் கல்வி கடன் முகாம்

Thiruvarur, Thiruvarur | Sep 13, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக கல்வி கடன் முகாம் வருகிற செப்டம்பர் 17 காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us