Download Now Banner

This browser does not support the video element.

மதுரை வடக்கு: பார்க் டவுனில் பைக்கில் சென்று கொண்டிருந்த தொழிலதிபர் கொடூரமாக வெட்டி படுகொலை - ரத்த வெள்ளத்தில் கடந்த கணவரை கண்டு துடித்த மனைவி

Madurai North, Madurai | Sep 12, 2025
மதுரை பார்க் டவுன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி சந்திரகலா இந்த நிலையில் ராஜ்குமார் இன்று இரவு தனது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது இருட்டில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் ராஜ்குமாரை வால் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்குமாரின் மனைவி சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண
Read More News
T & CPrivacy PolicyContact Us