Download Now Banner

This browser does not support the video element.

போச்சம்பள்ளி: பாலேகுளி கிராமத்தில் வேலைக்கு சென்ற வீடு திரும்பிய ஆசிரியர் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி, கதவை திறக்க திறக்க சோகம்

Pochampalli, Krishnagiri | Aug 23, 2025
பாலேகுளி கிராமத்தில் ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 75 பவுன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரொக்கம் கொள்ளை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேகுளி கிராமத்தில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us