Download Now Banner

This browser does not support the video element.

கறம்பக்குடி: உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் முதியவர் மரணம் - ராசா வயலில் தைல மரக்காட்டை சுத்தம் செய்யும் பொழுது ஏற்பட்ட தீ விபத்து

Karambakudi, Pudukkottai | Jun 18, 2025
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி காவல் நிலைய பகுதியான ராசாவையலில் தைலம் மரக்கட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து தீ வைக்கும் பொழுது நடராஜன் என்ற முதியவர் மீது தீப்பற்றியதில் 100% காயத்துடன் சிகிச்சை பலனின்றி மரணம். செம்பட்டு விடுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Read More News
T & CPrivacy PolicyContact Us