கரம்பக்குடி கண்டியின் தெரு, பொன்னமராவதி நகரப்பட்டி,அறந்தாங்கி வயிறு வயல் ஆகிய மூன்று இடங்களில் இருவர் தூக்கிடும், ஒருவர் விஷமருந்தியும் தற்கொலை . மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.