Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
மயிலாப்பூர்: உழைப்பாளர் சிலை அருகில் திடீர் பரபரப்பு - தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக கைது செய்த போலீசார்
Mylapore, Chennai | Sep 10, 2025
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!