Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: ஆந்திராவில் வேலைக்கு சென்ற காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் மாயம் – போலீசார் விசாரணை

Sivaganga, Sivaganga | Sep 1, 2025
சிவகங்கை மாவட்டம் மத குபட்டி அருகே உள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (43) என்பவர், ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.சண்முகசுந்தரம், வேலைக்காக ஆந்திரா மாநிலத்திற்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us