ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவி மற்றும் காவிரி ஆற்வர்கள் அவரை காப்பாற்ற முயன்று உள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையி னர் மற்றும் போலீசார் ஆற் றில் அடித்து செல்லப்பட்ட ஜோதி கிருஷ்ணா காந்த் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெ